ஆப்கானிஸ்தானுடன் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து விலக கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய தலிபான் ஆட்சியில் பெண்கள் நடத்தப்படும் விதத்தை கருத்தில் கொண்டு இந்த...
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கு சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது....
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது, அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பார்வையாளர்கள் மைதானங்களில் இருந்து அகற்றப்படுவார்கள் என செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் எச்சரித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெறும் போட்டிகளின் போது...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இலங்கை விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி...
கடந்த மாதம் நடந்த "ஏ" லீக் கால்பந்து போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
17 பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா...
இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு விளையாட வாய்ப்பளிக்க ஆஸ்திரேலிய டென்னிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
போட்டிகளில் பங்கேற்க முடிந்தால் எந்த பாதிப்பும் இல்லை என...
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.
இந்த...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த...
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது.
வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...
இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...
காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர்.
இஸ்ரேலிய...