கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் மற்றுமொரு காலிறுதியில் போர்த்துகல் மற்றும் மொரோக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
இந்த போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி...
உலக சாம்பியனான பிரேசில், 05 தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது.
அது குரோஷியாவுக்கு எதிரான தோல்வியுடன்.
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில்...
கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு லுசைல் உதைபந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது...
கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண உதைபந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில்...
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய, அந்த அணி 50...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம்.
இதனால் அடிலெய்டில் நாளை ஆரம்பமாகும்...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஸ்பெய்ன் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் மொரோக்கோ அணி 3-0 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த ஸ்பெய்னை...
மேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பைத் தொடர்ந்து மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
காலை 6:30 மணியளவில், Clarence தெருவில் உள்ள இரண்டாவது மாடிச் சுவர்...
குயின்ஸ்லாந்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு நோயாளிகள் E-Scooter விபத்துக்களுக்கு சிகிச்சை பெறுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
நோயாளிகளின் காயங்கள் மிகவும் சிக்கலானதாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், அதிவேக...
ஈரான் தலைநகரான தெஹ்ரானை வான்வழியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து...