உலக சாம்பியனான பிரேசில், 05 தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது.
அது குரோஷியாவுக்கு எதிரான தோல்வியுடன்.
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில்...
கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு லுசைல் உதைபந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது...
கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய உலகக்கிண்ண உதைபந்து போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில்...
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய, அந்த அணி 50...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம்.
இதனால் அடிலெய்டில் நாளை ஆரம்பமாகும்...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஸ்பெய்ன் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் மொரோக்கோ அணி 3-0 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த ஸ்பெய்னை...
கட்டாரில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நொக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக விளையாடினர். முதல் பாதியில்...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் குரோஷிய அணி 3-1 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் ஜப்பானை வெற்றியீட்டி காலிறுதிக்குள்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...
மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஊழியர்கள்...