16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று இடம்பெற்றது..
இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சேம் கரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ்...
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.
ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்....
மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 7 பேர் கைது...
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின்...
உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டின அணியினரை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டின் ப்யூனஸ் அயர்ஸில் ஒன்றுகூடியுள்ளனர்.
ஒபிலிஸ்க நினைவுச்சின்னத்திற்கு அருகில் மக்கள் கூடியுள்ள நிலையில், அங்கு ஆர்ஜென்டினா அணியினர் உலகக்கிண்ணத்துடன் வருகைத்தரவுள்ளமை...
கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights...
இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
அதன்படி போட்டிகள் தொடங்குவதற்கு முன் 38வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா...
2022 உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணியை வெல்வதற்கு வழிவகுத்து சிறந்த வீரருக்கான Golden ball விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி, கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற இறுதிப்...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...