சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், சுரங்கப்பாதைகளில் உள்ள நான்கு வேக கண்காணிப்பு...
சிட்னியின் மேற்கில் திகாலை 4 மணிக்கு ஏற்பட்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயதான Ted Grantham உயிரிழந்ததை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட உடனே அவசர சேவைகள்...
நேற்று Barangaroo நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, நேற்று மாலையுடன் சிட்னி மெட்ரோ வலையமைப்பில் தாமதங்கள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.
சிட்னி மெட்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மேல்நிலை மின்...
Barangaroo ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இன்று மாலை சிட்னி மெட்ரோ ரயில் சேவையில் தாமதங்கள் ஏற்பட்டன.
சிட்னி மெட்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ரயிலின் பகுதிக்கும் மேல்நிலை மின்கம்பிகளுக்கும்...
சிட்னி விமான நிலையத்தில் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதாக ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 48 வயதான அந்த நபர் குறித்து விமான நிலைய ஊழியர்கள் போலீஸாருக்கு...
ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான ரயில் வலையமைப்பு, மேல்நிலை கம்பி பழுதடைந்து பல நாட்கள் தாமதமானதால் ஏற்பட்ட பயணிகளின் அசௌகரியங்களை ஈடுசெய்ய கட்டணமில்லா பயணத்திற்கு தயாராகிவருகிறது.
திங்கட்கிழமை, அனைத்து சிட்னி ரயில்கள், விமான நிலைய இணைப்பு மற்றும் Opal networkல் உள்ள மெட்ரோ...
சிட்னியை உலுக்கிய சமீபத்திய துப்பாக்கிச் சூட்டை NSW காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைச்சர் Yasmin Catley கண்டித்துள்ளார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நகரின் மேற்கில் பலமுறை சுடப்பட்டதில் இரண்டு...
முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான இவர் கோல்ட் கோஸ்டில் நடைபெறும் ரியல் எஸ்டேட் மாநாட்டில் பேசுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
கமலா ஹாரிஸ், சிட்னியில் Balmoral-இல் உள்ள Bathers' Pavilion-இல், தனது கணவர் Doug...
Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கார் திருட்டு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
விக்டோரியாவின் கட்டுமானத் துறையில்...