சிட்னியில் பரபரப்பான ஒரு வணிக வளாகத்தில் நாட்டையே உலுக்கிய சோகம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிறது.
ஏப்ரல் 13, 2024 அன்று, ஜோயல் கௌச்சி ஒரு கொடூரமான கத்திக்குத்து தாக்குதலை நடத்தினார், இதில் 6...
சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் - Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7...
சிட்னியின் அன்சாக் பாலத்தில் தவறான வழியில் சைக்கிளை ஓட்டிய ஒருவருக்கு $10,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
35 வயது நபர் தனது சைக்கிளை கார்களை நோக்கி ஓட்டிச் செல்வதை டேஷ் கேமராக்கள் காட்டுகின்றன, இதனால்...
சிட்னிக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் வழியைத் திறக்க முயன்ற நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த விமானம் கடந்த 5ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியை வந்தடைந்தது.
46 வயதான...
சிட்னியில் மர்மமான பின்னணி கொண்ட ஒரு பெரிய மாளிகை சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
சிட்னியின் Hunters Hill பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு 26.1 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.
இந்த 5 படுக்கையறைகள் கொண்ட...
சிட்னி மசூதியை இளைஞர் ஒருவர் மிரட்டியது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்ஸ்டாகிராம் மூலம் தான் மிரட்டல் விடுத்ததாக 16 வயது சிறுவன் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான்.
அது நகைச்சுவைக்காக செய்யப்பட்டது என்று அவர்...
சிட்னியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, சிட்னி தொடக்கப் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளில் பயிலும் அனைத்து சிறுவர்களும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த...
பொதுமக்களிடமிருந்து $1 மில்லியன் மோசடி செய்வதற்காக தனது மகனின் மரணத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக சிட்னியைச் சேர்ந்த ஒரு தந்தை மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மூன்றாவது மகன் 2003 ஆம் ஆண்டு...
தற்போது சம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா, அடுத்து வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2026 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது.
இதில்...
சில Apple மொபைல் போன்களில் அவசர சேவைகளுடன் இணைப்பதில் சிக்கல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் Samsung மொபைல் போன்கள் ஆஸ்திரேலியாவின் Triple...
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் Capsicum spray பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு...