Sydney

11 நாட்களுக்குப் பிறகு மாற்றமடையும் சிட்னி

11 நாட்கள் நீடித்த மழைக்காலம் முடிந்து, சிட்னியில் ஒரு பிரகாசமான வானிலை நிலவுகிறது. கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரைச் சுற்றியுள்ள பகுதியே இத்தகைய...

சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அதிகாரிகள் சிட்னி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓட்டும் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணிக்கு 40...

சிட்னியில் வீட்டில் தீப்பிடித்து மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீட்டில் தீப்பிடித்து மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்ப வன்முறையால் நடந்த கொலையா என விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு...

சிட்னியில் திறக்கப்படும் புதிய மெட்ரோ ரயில் பாதை

சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் பாதை ஆகஸ்ட் 4ம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பீக் ஹவர்ஸில் 4 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரயில் சேவை சாட்ஸ்வுட் முதல்...

சிட்னி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்கள்

சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையான லிட்டில் பேயில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் 11.10 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்...

சிட்னியில் தீக்கு இரையாகி உயிரிழந்த மூன்று குழந்தைகள்

சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும் 6 தீயணைப்பு வாகனங்களும் வந்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ்...

சிட்னியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு கிடைக்கும் பால்கனிகள்

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நிலவும் வாடகை வீட்டு நெருக்கடி காரணமாக, வேலை செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் பலர் வீடிழந்து தவிப்பதாக கூறப்படுகிறது. குறைந்த வாடகையில் வாடகை வீடுகள் கண்டுபிடிக்க...

கூடுதல் வருமானம் தேடும் சிட்னியைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு

பேங்க்ஸ்டவுன் ரயில் பாதை மூடப்படும் நிலையில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் பேருந்து சேவைக்கு நியூ சவுத் வேல்ஸ் அரசு இதுவரை 200 ஓட்டுனர்களை பணியமர்த்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்...

Latest news

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

அடுத்த 48 மணி நேரத்திற்கு சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக்கரி பொருட்கள் கிடைக்காது!

மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். ஊழியர்கள்...

Must read

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு...