சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 12 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 7.40 மணியளவில் மில்பேர பகுதியில் இரண்டு கார்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் பின்னர்...
சிட்னிக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கத்துடன் மேற்கு சிட்னி கவுன்சில்களின் குழு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மேற்கு சிட்னி கவுன்சில் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களின் குழு, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக பார்வையாளர்களை...
சிட்னி உலகின் மிகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் பார்வையிடக்கூடிய நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒலி மற்றும் ஒளி மாசுபாடு, நடைபாதைகளின் எண்ணிக்கை, பொழுதுபோக்கு வாய்ப்புகள், போக்குவரத்து, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்...
சிட்னியில் வசிக்கும் தம்பதியினர் மின்சார விநியோக நிறுவனத்தின் தவறினால் பல வருடங்களாக அயல் வீட்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அண்டை வீட்டாரின்...
வெளிநாட்டவர்கள் சொத்தை வாடகைக்கு எடுக்க விரும்பும் ஆஸ்திரேலிய நகரங்களின் பட்டியலில் சிட்னி முதலிடத்தில் உள்ளது.
PropTrack இன் புதிய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு சிட்னி சிறந்த இடமாகும்.
இந்த...
சிட்னியின் தென்மேற்கில் பல இடங்களுக்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பல இடங்களுக்கு சிறு குழந்தையொன்று அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மத்திய...
போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
கடந்த மாதம் சிட்னியில்...
சிட்னியின் CBD, எலிசபெத் தெருவில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலையில் கத்தியால் குத்தி அவரைப் பலத்த காயப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வைத்தியர்கள் அதிகாரியின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து...
தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...
விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது.
இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது.
அந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...