சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரித்துள்ளதால் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், இல்லவர்ரா (Illawarra) பகுதியிலும் தீ எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது மேலும் அந்த பகுதிகளில்...
சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் வாழ்வதற்கு மெல்பேர்ண் மற்றும் சிட்னி ஆகிய முக்கிய நகரங்களைத் தேர்ந்தெடுப்பதாக தெரியவந்துள்ளது.
2021 மற்றும் 2023 க்கு இடையில், ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் 29 சதவீதம் பேர்...
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உலகின் பல முக்கிய நகரங்களில் பல்வேறு நிலைகளில் உள்ள தொழிலாளர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவது தொடர்பில் ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது.
தொற்றுநோய் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைத்ததால்...
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சிட்னி மெட்ரோ ரயில் சேவையை விரைவுபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிட்னி மெட்ரோ ரயில்கள் திறக்கும் மற்றும் மூடும் வேகத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதே இதற்குக் காரணமாகும்.
தற்போது சில ரயில் நிலையங்களில்...
சிட்னியின் மேற்கில் 10,000 புதிய வீடுகளுடன் ஒரு புதிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னி விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், இதனால் சிட்னியின் மேற்குப் பகுதியில் புதிய...
சிட்னியைச் சுற்றியுள்ள பல மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் Dialysis சிகிச்சை மட்டுப்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிட்னி மருத்துவர்கள் இந்த உயிர்காக்கும் சிகிச்சையை கட்டுப்படுத்துவது ஒரு நெருக்கடியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
கடந்த மே மாத...
சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள ஏடிஎம்களில் கார்டு டேட்டாவை திருடக்கூடிய சாதனங்களை நிறுவியதற்காக பெண் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நகரங்களின் ஏடிஎம் இயந்திரங்களில் "shimmers" எனப்படும் சாதனங்களை நிறுவி, இந்த...
சிட்னியின் ஆஷ்பீல்ட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஆஷ்பீல்ட் சார்லட் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் காயமடைந்த இருவரை கண்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதுடைய நபரின் கழுத்து மற்றும்...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...