சிட்னியின் தென்மேற்கில் பல இடங்களுக்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பல இடங்களுக்கு சிறு குழந்தையொன்று அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மத்திய...
போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
கடந்த மாதம் சிட்னியில்...
சிட்னியின் CBD, எலிசபெத் தெருவில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலையில் கத்தியால் குத்தி அவரைப் பலத்த காயப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வைத்தியர்கள் அதிகாரியின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து...
உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது.
உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக முதலாளிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர்கள்...
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒருவரின் விவரங்களை வெளியிட்டதாக சிட்னி குற்றவியல் வழக்கறிஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டதாக வழக்கறிஞர் அப்துல் சாதிக் மீது குற்றம்...
சோலார் பேனல்களில் ஏற்பட்ட தீ காரணமாக சிட்னி ஒலிம்பிக் பூங்கா நீர் மையத்தில் இருந்து 2,500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 12.15 மணியளவில் கட்டிடத்தில் இருந்து கறுப்பு புகை வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து...
சிட்னியில் பெய்து வரும் கனமழையால் வாரகம்ப அணை இன்று காலை நிரம்பத் தொடங்கியது.
நியூ சவுத் வேல்ஸ் நீர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், இன்று காலை 7.30 மணிக்கு இந்த உபரிநீர் வெளியேறி, நாள்...
தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக சிட்னியின் Warragamba அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், அடுத்த சில மணிநேரங்களில் எப்போது வேண்டுமானாலும் நிரம்பி வழியும் என நியூ சவுத் வேல்ஸ் நீர்...
மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...
ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Mario Alberto Pineida Martínez சர்வதேச...
Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...