வார இறுதியில் சிட்னி மற்றும் மெல்போர்னை பாதிக்கும் வெப்பமான வானிலை NRL மற்றும் AFL இறுதிப் போட்டிகளை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பென்ரித் பாந்தர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ப்ரோன்கோஸ் இடையேயான என்ஆர்எல் இறுதிப் போட்டி...
அவுஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட...
சிட்னி நகரை பாதித்துள்ள வெப்பமான காலநிலை காரணமாக 21 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் துறையினர் பல ஆபத்தான இடங்களுக்கு காட்டுத் தீ எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.
சிட்னியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி...
சிட்னி சிறுமி ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
சிட்னியின் மேற்குப் பகுதியில் காணாமல் போன 04 குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 06.45 முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 16 வயது சிறுமி / இரண்டு...
சிட்னியில் விபத்தில் சிக்கி சாலை நடுவே நெருப்பு கோளமான பிக்-அப் லொறி ஒன்றில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
சிட்னியின் தென்மேற்கே மெனங்கிள் சாலையில் ஒரு வாரம் முன்னர் விடிகாலை சுமார்...
அடுத்த சில நாட்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான வெப்பக் காற்றினால் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த 6 மாதங்களில் சிட்னியில் பதிவான அதிகபட்ச...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான...
ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...
இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...
தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது.
செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...