அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் 15 வயது இளைஞரை சாலையூடாக காரில் 2 கி.மீ தொலைவு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது மருத்துவ ரீதியான...
புகழ்பெற்ற சிட்னி மாரத்தான் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதுடன், அவுஸ்திரேலியா வரலாற்றிலேயே அதிகளவானோர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியமை விசேட அம்சமாகும்.
இதன் காரணமாக பல அத்தியட்சகர்களின் கீழ் அதிகாலை 03.30...
சிட்னி நீச்சல் குளத்தில் ரசாயனம் கலந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் பதிவாகியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் தெரிவித்துள்ளன.
அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 பேரை வெளியேற்ற...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.
குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில...
சிட்னி மருத்துவமனைகளில் செவிலியர்களை தங்க வைக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு 500 மில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
கோவிட் காலத்தில், நிரந்தர சேவைக்கான அடித்தளத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு ஆட்சேர்ப்பு...
சிட்னி நகரில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் இருந்தாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி சரியான முறையில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்காக பல ஏற்பாடுகளை செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
காட்டுத்...
சிட்னி நகரில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
சில பகுதிகளில் கடும் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறித்த நேரத்தில் வரும் பேருந்துகளின் சதவீதம்...
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாய் மற்றும் சிட்னி இடையே தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கையை 03 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக ஒரு ஏ380...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’...
Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
துப்பாக்கிதாரிகள்...