Tasmania

ஆஸ்திரேலியாவில் சால்மன் மீன் வளர்ப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ள அரசாங்கம்

சால்மன் மீன் வளர்ப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக சுற்றுச்சூழல் விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்த சால்மன் மீன் வளர்ப்பு நடவடிக்கை தற்போது டாஸ்மேனியாவின் மேற்கு கடற்கரையில் நடத்தப்படுகிறது. தொழில்துறைக்கு எழுதிய கடிதத்தில்,...

டாஸ்மேனியாவுக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ள ஜப்பானிய குரங்குகள்

டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள Launceston பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய குரங்குகள் இனத்தை கருத்தடை செய்து இயற்கையாக இறக்கச் செய்ய Launceston நகர சபை முடிவு செய்துள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல்...

அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெற செலவாகும் மாநிலமாக தெற்கு ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அதிக செலவாகும் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்குவரத்துச் சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவது போல, ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செலவு மாநிலத்துக்கு...

மோசமான வானிலையா அவதிப்படும் டாஸ்மேனியா மக்கள்

மோசமான வானிலை காரணமாக டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 30,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Derwent ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், Meadowbank...

ஒரு தீயணைப்பு வீரரின் உயிரைப் பறித்த போலீஸ் கார்

தாஸ்மேனியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் தீவில் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவர் போலீஸ் கார் மீது மோதியதில் இறந்தார். நேற்றிரவு வீதியில் பயணித்த இந்த தொண்டர் தீயணைப்பு வீரர் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்துடன்...

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் உள்ள மக்களுக்கு வானிலை மாற்றம் குறித்து அறிவிப்பு

டாஸ்மேனியா அருகே கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் பனி மற்றும் கனமழை பெய்யும்...

டாஸ்மேனியாவில் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கியதில் நால்வர் மருத்துவமனையில் அனுமதி

டாஸ்மேனியா மாநிலத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கியதில் படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை குறித்த குழுவினர் தங்கியிருந்த வீட்டில் புகை மூட்டமாக காணப்படுவதாக அயலவர்கள் அவசர அழைப்புப்...

கடும் குளிரில் தனியாக இருக்கும் இரண்டு ஆஸ்திரேலிய அரசு ஊழியர்கள்

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மிகவும் குளிரான நகரம் டாஸ்மேனியாவில் உள்ள லியாவெனி என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மக்கள் வசிக்கும் இடம் மிகவும் குறைவு மற்றும் மீன்பிடிக்கு பிரபலமான பகுதியாகும். எவ்வாறாயினும்,...

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

Must read

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால்...