ஏராளமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மருத்துவர் சர்வதேச நீதியை எதிர்கொள்ள நாடு கடத்தப்பட்டுள்ளார்.
64 வயதான பொது மருத்துவர் 1990களில் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில், அவர் டாஸ்மேனியாவில்...
சால்மன் மீன் வளர்ப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக சுற்றுச்சூழல் விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்த சால்மன் மீன் வளர்ப்பு நடவடிக்கை தற்போது டாஸ்மேனியாவின் மேற்கு கடற்கரையில் நடத்தப்படுகிறது.
தொழில்துறைக்கு எழுதிய கடிதத்தில்,...
டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள Launceston பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய குரங்குகள் இனத்தை கருத்தடை செய்து இயற்கையாக இறக்கச் செய்ய Launceston நகர சபை முடிவு செய்துள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல்...
அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அதிக செலவாகும் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்துச் சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவது போல, ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செலவு மாநிலத்துக்கு...
மோசமான வானிலை காரணமாக டாஸ்மேனியா மாநிலத்தில் சுமார் 30,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
மேலும் மாநிலத்தில் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Derwent ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், Meadowbank...
தாஸ்மேனியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் தீவில் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவர் போலீஸ் கார் மீது மோதியதில் இறந்தார்.
நேற்றிரவு வீதியில் பயணித்த இந்த தொண்டர் தீயணைப்பு வீரர் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனத்துடன்...
டாஸ்மேனியா அருகே கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் பனி மற்றும் கனமழை பெய்யும்...
டாஸ்மேனியா மாநிலத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு தாக்கியதில் படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை குறித்த குழுவினர் தங்கியிருந்த வீட்டில் புகை மூட்டமாக காணப்படுவதாக அயலவர்கள் அவசர அழைப்புப்...
விக்டோரியா மாநில அரசு, மெல்பேர்ணில் உள்ள முதியோருக்கான ஏழு உயரமான பொது வீட்டுக் கோபுரங்களை மறுவடிவமைப்புக்காக நியமித்துள்ளது.
ஆல்பர்ட் பார்க், ஃப்ளெமிங்டன், கென்சிங்டன், வடக்கு மெல்பேர்ண், பிரஹ்ரான்...
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...
பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...