தமிழர் திருநாள் உள்ளக அரங்கிலே Tamil Picture Books 4 Kids குழுவினர் “தினமும் தமிழிலும் வாசிப்போம்” என்ற சிறுவர் நிகழ்ச்சியை நடாத்தினார்கள்.
இதிலே பல்வேறு தமிழ்க் குடும்பங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள்...
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 160க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 28 இறந்துவிட்டன.
100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு விட தன்னார்வ குழுக்கள் நடவடிக்கை...
மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்குள்...
எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது.
CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது.
இங்கு விஜயம்...