News உலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

உலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

-

உலகத்துடன் ஆஸ்திரேலியா கொண்டுள்ள உறவுகளை மீட்டெடுக்கப்போவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) உறுதி கூறியுள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றத்தைக் கொண்டுவருவதில் பின்தங்கியுள்ள நாடு என்ற ஆஸ்திரேலியாவின் பெயரை துடைத்தொழிக்கபோவதாகவும் அவர் உறுதி கூறினார். ஒரு நியாயமான ஆட்சியை தங்கள் கட்சி வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று (21 மே) நடந்த தேர்தல் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று கூறிய அவர், தங்கள் ஆட்சி நாட்டிலும் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரும் என உறுதி கூறினார்.

கட்சியின் முக்கிய தேர்தல் கொள்கைகளில் ஒன்று பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது.

அடிக்கடி தீ மூளும் யூக்கலிப்டஸ் (Eucalyptus) காடுகள், புகை சூழ்ந்த நகரங்கள், அழிந்துவரும் பவளப்பாறைகள் போன்றவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களுக்கு ஆஸ்திரேலியாவை உதாரணமாகக் காட்டும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளன. அதை மாற்ற அல்பனீசி உறுதி கூறியுள்ளார்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.