Newsரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் - 130 கிளைகள் மூடல்

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் – 130 கிளைகள் மூடல்

-

கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கிவந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் ரஷ்யாவில் 130 கிளைகளுடன் இரண்டாயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதையடுத்து மெக்டொனால்டு, ரெனால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளன.

ரஷ்யாவில் இயங்கிவரும் மேற்கத்திய நிறுவனங்கள் அங்கு உள்ள தங்களது சொத்துக்களை விற்பனை செய்தும், உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்தும் ரஷ்யாவுடனான தங்களது வர்த்தகத்தை முறித்து வருகின்றன.

நன்றி – தமிழன்

Latest news

விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்

நியூசிலாந்து முன்னாள் காவல் ஆணையர் Mike Bush, விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 27 அன்று பதவியேற்பார். விக்டோரியா காவல்துறையில் ஏற்பட்ட தலைமை...

உலகின் சிறந்த மருத்துவர்களாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

உலகின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு உன்னதமான தொழில், இது பல வருட கல்வி...

பிரதமர் அல்பானீஸின் 2வது பதவிக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

பிரதம மந்திரி அந்தோணி அல்பானீஸ் மற்றும் தொழிலாளர் கட்சி பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓட்டுநர் பயிற்சியா?

உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஓட்டுநர் பாடநெறிகளை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளூர் அரசாங்கங்களும் அரசு சாரா பள்ளி அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித் துறை...