Newsரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் - 130 கிளைகள் மூடல்

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் – 130 கிளைகள் மூடல்

-

கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கிவந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் ரஷ்யாவில் 130 கிளைகளுடன் இரண்டாயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதையடுத்து மெக்டொனால்டு, ரெனால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளன.

ரஷ்யாவில் இயங்கிவரும் மேற்கத்திய நிறுவனங்கள் அங்கு உள்ள தங்களது சொத்துக்களை விற்பனை செய்தும், உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்தும் ரஷ்யாவுடனான தங்களது வர்த்தகத்தை முறித்து வருகின்றன.

நன்றி – தமிழன்

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...