Newsஉக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயார் -...

உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயார் – புட்டின் அறிவிப்பு

-

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் அவ்வாறு கூறினார். உலகத்துக்குத் தேவையான கோதுமையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து வருகிறது.

ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு டன் கணக்கான தானியங்கள் வெளியே வர முடியாமல் உக்ரேனில் முடங்கிக் கிடக்கின்றன.

அதன் காரணமாக உலகெங்கும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளியல் தடையே பிரச்சினைக்குக் காரணம் என்று ரஷ்யா குறிப்பிட்டது.

தடையை நீக்கினால் உக்ரேனியத் தானியங்களை வெளியே கொண்டுவரவும் தனது உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராய் இருப்பதாக ரஷ்யா கூறுகிறது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...