Newsசுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

-

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.

அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள், தீவிரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மார்ச் 21 முதல் உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சலுகை, ஜூன் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இனி வெளிநாடு செல்பவர்கள், தங்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெடரல் பொது சுகாதாரத்துறை அற்வித்துள்ளது.

ஜூன் 21 வட பகுதிகளில் கோடையின் துவக்க நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோர், வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தல் முதலான விதிகள் ஜூன் 30உடன் முடிவுக்கு வருகின்றன.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...