Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

பல மடங்கு அதிகரிக்கும் QLD போக்குவரத்து அபராதங்கள்

குயின்ஸ்லாந்து மாநிலம் பல போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த அபராதங்கள் அடுத்த நிதியாண்டிலிருந்து 3.5 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வேக வரம்பை...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின் மையமாக உள்ளது விக்டோரியா

கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளது. இது ஒரு நியூஸ்போல் - யூகோவ் மற்றும் மற்றொரு கணக்கெடுப்பு...

பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல்கள்

குடிவரவு அமைச்சர் டோனி பர்க்கை பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஒன்று மிரட்டியுள்ளது. கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...