Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...