Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...