Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...