Noticesதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

தமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு

-

அகதிகளுக்கான ஆலோசனை மற்றும் சேவைகள் அமைப்பு RACS – Refugee Advice and Casework Service தமிழ் தகவல் மையம் (Tamil Resource Centre – TRC) ஆகியன இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தற்காலிக விசாக்களுடன் (TPV மற்றும் SHEV) இருப்பவர்களுக்காக வழங்கும் இலவசத் தகவல் வழங்கல் நிகழ்வு ஒன்று இடம்பெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் பேசிப் பரிமாறப்படும்:

TPV மற்றும் SHEV என்ற விசாக்களும் அவற்றுக்கான நிபந்தனைகளும், எப்படி வெளிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியைப் பெறலாம்? எப்படி அடுத்த TPV மற்றும் SHEV விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்? இந்த முறைகளில் புதிய அரசு செய்யக்கூடிய மாற்றங்கள் உங்கள் பொதுவான கேள்விகள் மற்றும் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை பெறலாம்.
திங்கள் | 6 ஜூன் 2022
மாலை 7:00 மணி : தூங்காபி சமூக நிலையம்

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...