News கியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் - மூவர் மரணம்

கியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் – மூவர் மரணம்

-

கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.

அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

கனத்த மழையாலும் இடியும் மின்னலும் நிறைந்த சூறாவளிகளாலும் கியூபாவின் மேற்கு, மத்தியப் பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புற்றதாக அந்நாட்டின் வானிலை அலுவலகம் தெரிவித்தது.

தொடக்கத்தில் காணாமற்போனதாக நம்பப்பட்ட 44 வயது ஆடவர் வெள்ளத்தில் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.

மீட்புப்பணியாளர்கள் படகுகளில் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளனர்.

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...