Newsகியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் - மூவர் மரணம்

கியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் – மூவர் மரணம்

-

கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.

அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

கனத்த மழையாலும் இடியும் மின்னலும் நிறைந்த சூறாவளிகளாலும் கியூபாவின் மேற்கு, மத்தியப் பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புற்றதாக அந்நாட்டின் வானிலை அலுவலகம் தெரிவித்தது.

தொடக்கத்தில் காணாமற்போனதாக நம்பப்பட்ட 44 வயது ஆடவர் வெள்ளத்தில் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.

மீட்புப்பணியாளர்கள் படகுகளில் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளனர்.

Latest news

வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கும் Australia Post

கிறிஸ்துமஸுக்கு முன்பு 100 மில்லியன் பார்சல்களை வழங்க Australia Post தயாராகி வருகிறது. பண்டிகைக் காலத்தில் பார்சல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தலைநகரங்கள் மற்றும்...

விக்டோரியாவின் பிரபலமான Panda Mart-ஐ மூட உத்தரவு

விக்டோரியாவில் உள்ள Panda Mart சில்லறை விற்பனைக் கடைகள் அவசர நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சட்டவிரோத பொருட்கள் அலமாரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம்...

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

பல நன்மைகளைக் கொண்டுள்ள மெல்பேர்ண் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயல்பாட்டு பேட்டரியுடன் கூடிய மெல்பேர்ண் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் (MREH), விக்டோரியாவின் மெல்டன் அருகே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில மின்சார ஆணையம் (SEC)...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...