Brisbane ஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

ஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

-

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30 வயது நிஷாந்தா தமேல் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது படகை ஆஸ்திரேலிய எல்லைப்படை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

“எங்களிடம் இப்போது படகும் இல்லை. எனது கணவரை வெளியில் கொண்டு வருவது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

அவர் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனது குழந்தையிடம் அவர் வேலைக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் நிஷாந்தா தமேலின் மனைவியான இரீஷா துலஞ்சல்.

Latest news

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குயின்ஸ்லாந்தில் இனி மருந்தக உரிமையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்கலாம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பல மருந்துகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை...

எரிபொருள் விலை அதிகரிப்பால் குவாண்டாஸ் விமான கட்டணங்கள் உயர்வு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக விமான கட்டண அதிகரிப்பு தொடர்பில் குவாண்டாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு மே...

இலவச மின்சார கார் சார்ஜிங்கை நிறுத்தும் NRMA – புதிய சார்ஜிங் சிஸ்டம்மை அறிமுகப்படுத்த திட்டம்

மின்சார கார் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டில், இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தும் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.