Brisbaneஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

ஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

-

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30 வயது நிஷாந்தா தமேல் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது படகை ஆஸ்திரேலிய எல்லைப்படை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

“எங்களிடம் இப்போது படகும் இல்லை. எனது கணவரை வெளியில் கொண்டு வருவது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

அவர் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனது குழந்தையிடம் அவர் வேலைக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் நிஷாந்தா தமேலின் மனைவியான இரீஷா துலஞ்சல்.

Latest news

ஆஸ்திரேலியாவை நோக்கி நகரும் அழிவுகரமான சூறாவளி

மற்றொரு வெப்பமண்டல சூறாவளி ஆஸ்திரேலிய கடற்கரையை ஒட்டிய பகுதிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வடக்கு பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

காட்டுத் தீயை தடுக்க சில புதிய ஆராய்ச்சிகள்

இரண்டு விக்டோரியா பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் மின் கம்பிகளால் ஏற்படும் காட்டுத்தீ அபாயத்தைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர். ஆபத்தை குறைக்க உதவும் சோதனை சாதனங்களான...

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க புதிய சாலை பாதுகாப்பு திட்டம்

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் நோக்கில் தெற்கு ஆஸ்திரேலிய போலீசார் புதிய சாலை பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், மேற்கு ஆஸ்திரேலியாவில் போதைப்பொருள் ஓட்டியதால்...

பிள்ளைகள் தொடர்பான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸ்திரேலிய பெற்றோர்கள்

அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தாலும் பிள்ளைகள் தொடர்பான செலவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் 2,000 ஆஸ்திரேலியர்களிடம் நடத்திய...

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க புதிய சாலை பாதுகாப்பு திட்டம்

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் நோக்கில் தெற்கு ஆஸ்திரேலிய போலீசார் புதிய சாலை பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், மேற்கு ஆஸ்திரேலியாவில் போதைப்பொருள் ஓட்டியதால்...

பிள்ளைகள் தொடர்பான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸ்திரேலிய பெற்றோர்கள்

அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தாலும் பிள்ளைகள் தொடர்பான செலவுகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் 2,000 ஆஸ்திரேலியர்களிடம் நடத்திய...