Brisbaneஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

ஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

-

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30 வயது நிஷாந்தா தமேல் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது படகை ஆஸ்திரேலிய எல்லைப்படை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

“எங்களிடம் இப்போது படகும் இல்லை. எனது கணவரை வெளியில் கொண்டு வருவது மட்டுமே எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

அவர் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனது குழந்தையிடம் அவர் வேலைக்கு சென்றுள்ளதாகக் கூறியுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் நிஷாந்தா தமேலின் மனைவியான இரீஷா துலஞ்சல்.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...