Newsஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

-

ஆஸ்திரேலியாவும் கனடாவும் அனைத்துலக ஆகாயவெளி தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சீனா குறைகூறியிருக்கிறது.

கடந்த வாரம் வழக்கமான விமானப் பயிற்சியின்போது சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆஸ்திரேலியா கூறிற்று.

ஆனால் அந்தச் சம்பவம் சீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் நடந்ததாகப் பெய்ச்சிங் கூறியது.

இதற்கிடையே, பெய்ச்சிங்கின் ஆகாயப் படை, பொறுப்பின்றியும் தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கனடா குறைகூறியிருக்கிறது.

கடந்த மாதம் ஜப்பானில் பணியில் ஈடுபட்டிருக்கும் கனடிய விமானம், சீனப் போர் விமானங்களோடு மோதலைத் தவிர்த்ததாகக் கனடா தெரிவித்தது.

கனடா உண்மையை மதிக்கவேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...