Newsஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

-

ஆஸ்திரேலியாவும் கனடாவும் அனைத்துலக ஆகாயவெளி தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சீனா குறைகூறியிருக்கிறது.

கடந்த வாரம் வழக்கமான விமானப் பயிற்சியின்போது சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆஸ்திரேலியா கூறிற்று.

ஆனால் அந்தச் சம்பவம் சீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் நடந்ததாகப் பெய்ச்சிங் கூறியது.

இதற்கிடையே, பெய்ச்சிங்கின் ஆகாயப் படை, பொறுப்பின்றியும் தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கனடா குறைகூறியிருக்கிறது.

கடந்த மாதம் ஜப்பானில் பணியில் ஈடுபட்டிருக்கும் கனடிய விமானம், சீனப் போர் விமானங்களோடு மோதலைத் தவிர்த்ததாகக் கனடா தெரிவித்தது.

கனடா உண்மையை மதிக்கவேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...