Newsஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

-

ஆஸ்திரேலியாவும் கனடாவும் அனைத்துலக ஆகாயவெளி தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சீனா குறைகூறியிருக்கிறது.

கடந்த வாரம் வழக்கமான விமானப் பயிற்சியின்போது சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆஸ்திரேலியா கூறிற்று.

ஆனால் அந்தச் சம்பவம் சீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதியில் நடந்ததாகப் பெய்ச்சிங் கூறியது.

இதற்கிடையே, பெய்ச்சிங்கின் ஆகாயப் படை, பொறுப்பின்றியும் தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கனடா குறைகூறியிருக்கிறது.

கடந்த மாதம் ஜப்பானில் பணியில் ஈடுபட்டிருக்கும் கனடிய விமானம், சீனப் போர் விமானங்களோடு மோதலைத் தவிர்த்ததாகக் கனடா தெரிவித்தது.

கனடா உண்மையை மதிக்கவேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...