Newsபிரான்ஸுடன் இணைந்து ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ள முக்கிய திட்டம்!

பிரான்ஸுடன் இணைந்து ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ள முக்கிய திட்டம்!

-

பிரெஞ்சுக் கடற்படைக் குழுமத்துடன் பெரிய இழப்பீட்டுத் திட்டத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை.

நியாயமான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள, பிரெஞ்சு நிறுவனம் 584 மில்லியன் டாலர் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறினார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைக் கைவிட்டது.

அதற்குப் பதிலாக அமெரிக்க, பிரிட்டிஷ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறைந்தது 8 அணுவாயுதச் சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படும் என்று திரு. மோரிசன் அறிவித்திருந்தார்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...