Newsஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை - வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

-

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறையால் வர்த்தகங்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை. குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.

இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிலும் அதிகபட்சம் 160,000 வெளிநாட்டு ஊழியர்களை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வேலையில் அமர்த்தலாம்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது. இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வரவு தடைபட்டது.

தற்போது படிப்படியாக வழக்கநிலை திரும்புவதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

Latest news

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...

இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன – இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் $1,500 வரை...

பாரிய அளவில் வேலை வெட்டுக்கு தயாராகும் Amazon நிறுவனம்

தொழில்நுட்ப உலகில் ஒரு ஜாம்பவானான Amazon, இந்த வாரம் 30,000 நிறுவன வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெரிய ஊழியர் குறைப்பு நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில்...

அடுத்த ஆண்டு மின்சார கட்டணம் தொடர்பான அரசாங்கத்தின் ரகசிய ஆவணம் அம்பலம்

வரும் நிதியாண்டில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்றும், இதனால் கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைவது இன்னும் கடினமாகிவிடும் என்றும் அரசாங்கத்தின் ரகசிய ஆவணம்...

எரிவாயு இல்லாத நகரத்திற்கு தயாராகும் சிட்னி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி, எரிவாயு இல்லாத நகரமாக மாற நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2027 முதல், அனைத்து புதிய கட்டிடங்களும் மின்சாரத்தை மட்டுமே...

Vegan நுகர்வோர்கள் Woolworths-இடம் வைத்துள்ள சிறப்பு கோரிக்கை

தாவர அடிப்படையிலான உணவுகளை மீண்டும் கொண்டு வருமாறு பல்பொருள் அங்காடி சங்கிலியான Woolworths-ஐ Vegan நுகர்வோர் கேட்டுக் கொண்டுள்ளனர். Woolworths கடைகளில் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு...