Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

-

ஆஸ்திரேலியா பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குளிர்காலம் நெருங்கும் வேளையில் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் எரிசக்தித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் (Chris Bowen) நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் தேவையை நிறைவுசெய்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் கூறுகிறது.

நாட்டில் குறைந்துவரும் வெப்பநிலையால் எரிசக்திக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கும் சில எரிசக்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

நேற்று வேறுவழியின்றி ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் அவசரநிலை அதிகாரத்தைப் பிறப்பிக்கவேண்டியிருந்தது.

அதன்வழி இன்னும் கூடுதலான எரிசக்தியைக் கட்டமைப்புக்குள் செலுத்த மின்சார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள Bondi நாயகன்

Bondi கடற்கரை துப்பாக்கிதாரியைக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியாவின் துணிச்சலான ஹீரோ, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். சிட்னியைச் சேர்ந்த 44 வயதான புகையிலை...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...