NoticesSHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல்...

SHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல் மன்றம்!

-

SHEV & TPV விசா உள்ளவர்களுக்கு RACS நாடாத்ததும் நிகழ்நிலை தகவல் மன்றம்.

திகதி: செவ்வாய் 21 ஜீன்
நேரம்: 7 மாலை

https://us02web.zoom.us/j/86472239926?pwd=eXA5Wm1FYUVsL3dTYWRwRmpFQXUwZz09
Meeting ID: 864 7223 9926
Passcode: 854462

இதில் நீங்கள்…..

• TPV / SHEV விசா நிபந்தனைகள் வெளிநாடு செல்ல அனுமதி பெறுவது எப்படி?

• உங்கள் அடுத்த TPV / SHEV விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?

• புதிய அரசாங்கத்தின் கீழ் மாற்றங்கள் ஏற்படுமா என்று அறியத்தரப்படும்.

• மற்றும் பொதுவான கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும்.

விசாரணைகள்:
விஜி 0434 940 065
சுஜன் 0421 832 255

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...