Newsநியூ சவுத் வேல்ஸில் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

நியூ சவுத் வேல்ஸில் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் டொமினிக் பெரோட்டெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சரைக் கொண்டிருப்பது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய வரவுசெலவு அறிவிப்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மிக முக்கியமான நாள் என்று நான் நம்புகிறேன். எங்கள் சிறந்த மாநிலத்தில் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இன்று 100 மில்லியன் டொலருக்கு அதிகமான இந்த முதலீடு நியூ சவுத் வேல்ஸில் உள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆறு பெண்களில் ஒருவர் நெருங்கிய துணையிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்பதால், வீட்டு வன்முறை புள்ளிவிவரங்கள் முழுமையான கேலிக்குரியவை என்று பெரோட்டெட் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...