Newsவிமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

விமானப் போக்குவரத்து எரிபொருள் துறை தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலைத்திருக்கக்கூடிய விமானப் போக்குவரத்து எரிபொருள் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, 200 மில்லியன் டொலர் வரையிலான முதலீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. Qantas, Airbus விமான நிறுவனங்கள் தங்களது பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை முடுக்கிவிட முற்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி புதிய நிறுவனங்களுக்கும் வெற்றிகரமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிபொருள் துறையின் ஆகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தவாறே முதலீடு செய்வது சிறந்த முடிவு என்று Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பசுமையான எரிபொருள் திட்டங்களோடு முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றாகக் குறைக்க உலகின் விமானத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அந்தக் கடப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்று Airbus விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...