Breaking Newsவாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

-

உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரம் என ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா (Vienna) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியன்னா நகரம் ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.

நிலைத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் குடியிருப்பாளர்களைக் கவர்வதாகச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்த நகரங்களில் 6, ஐரோப்பாவைச் சேர்ந்தவை.

கோப்பன்ஹேகன், ஸூரிக் (Zurich), ஜெனீவா (Geneva), ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய ஐரோப்பிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன.

ஒசாக்கா நகரமும், மெல்பர்ன் நகரமும் 10-ஆம் இடத்தில் வந்தன. தரவரிசையில் மற்ற சில நகரங்கள் பிடித்த இடங்கள்

பாரிஸ் – 19
பிரசல்ஸ் – 24
லண்டன் – 33
பார்சலோனா-35
மிலான் – 49
நியூயார்க் – 51
பெய்ச்சிங் – 71
ஆக்லந்து – 34

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் வாழக்கூடிய நகரங்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்தது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...