Breaking News வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் – உலகளவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியத் நகரம்!

-

உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரம் என ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா (Vienna) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியன்னா நகரம் ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.

நிலைத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் குடியிருப்பாளர்களைக் கவர்வதாகச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்த நகரங்களில் 6, ஐரோப்பாவைச் சேர்ந்தவை.

கோப்பன்ஹேகன், ஸூரிக் (Zurich), ஜெனீவா (Geneva), ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய ஐரோப்பிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன.

ஒசாக்கா நகரமும், மெல்பர்ன் நகரமும் 10-ஆம் இடத்தில் வந்தன. தரவரிசையில் மற்ற சில நகரங்கள் பிடித்த இடங்கள்

பாரிஸ் – 19
பிரசல்ஸ் – 24
லண்டன் – 33
பார்சலோனா-35
மிலான் – 49
நியூயார்க் – 51
பெய்ச்சிங் – 71
ஆக்லந்து – 34

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் வாழக்கூடிய நகரங்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.