Newsசளிக் காய்ச்சல் பாதிப்பினால் திணறும் ஆஸ்திரேலியா - நெருக்கடியில் சுகாதார கட்டமைப்பு

சளிக் காய்ச்சல் பாதிப்பினால் திணறும் ஆஸ்திரேலியா – நெருக்கடியில் சுகாதார கட்டமைப்பு

-

ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை எவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பது என்று தெரியாமல் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சளிக் காய்ச்சலால் கடந்த மாதம் 65,770 பேர் பாதிப்படைந்தனர். இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...