Newsஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வீசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்கப்படும்.

  • நிலையான விண்ணப்பக் கட்டணம் 1,011 டொலர் வரை அதிகரிக்கும்
  • சிறு வணிக வரிவிதிப்பு முடிவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 543 டொலர் வரை அதிகரிக்கும்
  • சில வரிவிதிப்பு விண்ணப்பங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 100 டொலர் வரை அதிகரிக்கும்
  • சலுகைக் கட்டணம் 100 டொலரிலிருந்து எந்த மாற்றமும் இல்லை

குடிவரவு மற்றும் அகதி விசாக்களுக்கு –

முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் 3153 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத கட்டணம் திரும்பப் பெற்றால், அந்தத் தொகை 1576.50 டொலராகும்.

பாதுகாப்பு விசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக அறவிடப்படும் கட்டணம் 1940 டொலர் வரை அதிகிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...