Breaking Newsசீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்!

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்!

-

சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

70 ஆண்டுகளாக தனி நாடாக இருக்கும் தைவானை தனி நாடாக ஏற்க மறுத்துள்ளது.

அத்துன்டன், தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஆன்டனி அல்பானீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

அழிந்த உயிரினத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்

பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர். உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை...

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

மாநிலங்களில் பள்ளி விடுமுறைகள் ஏன் ஒரே மாதிரியாக இல்லை?

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி விடுமுறைகள் ஒரே மாதிரியாக இல்லை என்பது குறித்து மாநில கல்வித் துறைகள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள்

உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது. இருப்பினும்,...

Anzac பாலத்தில் எதிர் திசையில் சைக்கிள் ஓட்டினால் கடும் அபராதம்

சிட்னியின் அன்சாக் பாலத்தில் தவறான வழியில் சைக்கிளை ஓட்டிய ஒருவருக்கு $10,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 வயது நபர் தனது சைக்கிளை கார்களை நோக்கி ஓட்டிச்...