Newsஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் - நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 58,000 வெற்றிடங்கள் அதிகமாகும்.

2020 ஆண்டு பெப்ரவரி புள்ளிவிவர பகுப்பாய்வுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தொடக்கத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வெற்றிடமாக இருப்பதாகக் கூறிய வணிகங்களின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பலர் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், சில பணியிடங்கள் திருப்திகரமாக நிரப்பப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மாநில வாரியாக, விக்டோரியாவில் அதிகபட்சமாக 18 சதவீத வெற்றிடங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்கள் சில்லறை வர்த்தகத் துறையிலேயே (38 சதவீதம்) உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

வெள்ளை மாளிகையில் டிரம்பிற்கு அல்பானீஸ் என்ன பரிசளித்தார்?

வெள்ளை மாளிகையில் நடந்த முக்கியமான கலந்துரையாடல்களின் போது டொனால்ட் டிரம்பிற்கு என்ன பரிசளிக்கப்பட்டது என்பதை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளிப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத்...

வட கொரியாவின் அமைதியான சைபர் போர்

வட கொரியா cryptocurrency மற்றும் தொழில்நுட்ப நிறுவன சம்பளங்களில் பில்லியன் கணக்கான பணத்தை திருடியதாக ஒரு புதிய சர்வதேச அறிக்கை வெளிப்படுத்துகிறது. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தவறான அடையாளங்களின் கீழ்...

வெள்ளை மாளிகையில் டிரம்பிற்கு அல்பானீஸ் என்ன பரிசளித்தார்?

வெள்ளை மாளிகையில் நடந்த முக்கியமான கலந்துரையாடல்களின் போது டொனால்ட் டிரம்பிற்கு என்ன பரிசளிக்கப்பட்டது என்பதை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளிப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத்...

வட கொரியாவின் அமைதியான சைபர் போர்

வட கொரியா cryptocurrency மற்றும் தொழில்நுட்ப நிறுவன சம்பளங்களில் பில்லியன் கணக்கான பணத்தை திருடியதாக ஒரு புதிய சர்வதேச அறிக்கை வெளிப்படுத்துகிறது. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தவறான அடையாளங்களின் கீழ்...