Breaking Newsஆஸ்திரேலியாவில் விசா பெற்ற லட்ச கணக்கிலான மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் விசா பெற்ற லட்ச கணக்கிலான மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் 354,475 பேர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளனர் மற்றும் 114,831 பேர் இன்னும் இந்த நாட்டிற்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்பட்டதற்கும் மே மாத இறுதிக்கும் இடையே தாக்கல் செய்யப்பட்ட மொத்த விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அவர்களில் ஏறக்குறைய 1.22 மில்லியன் பேருக்கு ஏற்கனவே விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் 22 வரைஆம் திகதி வரைஆஸ்திரேலியாவுக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான மாணவர் விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களாகும். அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் இருந்து வந்துள்ளனர்.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...