Newsகொழும்பில் பதற்றமான சூழல்

கொழும்பில் பதற்றமான சூழல்

-

கொழும்பு-கோட்டை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு-கோட்டை பகுதியில் வைத்து இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடைகளில் இருந்து சிகரெட்டுகள் அகற்றப்படுமா?

சூப்பர் மார்க்கெட்டுகளில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய நுரையீரல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சிகரெட் உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தை விட ஆஸ்திரேலியர்களின் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு...

உலகிலேயே அதிக தனிநபர் செலவினத்தை கொண்டுள்ள நாடாக ஆஸ்திரேலியா

உலகிலேயே அதிக தனிநபர் செலவினத்தை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது என்று தேசிய அறிவியல் நிறுவனமான CSIRO கூறுகிறது. 800 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவு முறையின் "மறைக்கப்பட்ட செலவுகள்"...

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

டாஸ்மேனியாவில் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட புதிய பாலம்

டாஸ்மேனியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டமான புதிய பிரிட்ஜ்வாட்டர் பாலம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. ஹோபார்ட்டின் CBD...

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...