Newsஇராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

இராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.

மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற பின்னர் குறித்த கடிதத்தை அவர் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகினால், ரணில் இன்றிரவே பதில் ஜனாதிபதியாக பதவியேற்பாரென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Latest news

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

எதிர்காலத்தில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்

எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களுக்கு உலகம் தயாராக வேண்டும் என்று பூகம்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விக்டோரியன் துணைத் தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சியின் துணைத் தலைவர் Sam Groth அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா...

ஹோட்டலில் இறந்து கிடந்த பிரபல நடிகரின் மகள்

புத்தாண்டு தினத்தன்று சான் பிரான்சிஸ்கோவின் Fairmont ஹோட்டலில் இறந்து கிடந்த பெண், நடிகர் Tommy Lee Jones-இன் மகள் விக்டோரியா ஜோன்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக...