News இராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

இராஜினாமா செய்தார் ஜனாதிபதி! கடிதம் சபாநாயகரிடம்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, அனுப்பி வைத்தள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் அவர் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.

மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற பின்னர் குறித்த கடிதத்தை அவர் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகினால், ரணில் இன்றிரவே பதில் ஜனாதிபதியாக பதவியேற்பாரென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குயின்ஸ்லாந்தில் இனி மருந்தக உரிமையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்கலாம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மருந்துக் கடை உரிமையாளர்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பல மருந்துகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருத்தடை...