Newsவன்முறைகளை தடுக்க இலங்கை இராணுவத்தினருக்கு அதி உயர் அதிகாரம்

வன்முறைகளை தடுக்க இலங்கை இராணுவத்தினருக்கு அதி உயர் அதிகாரம்

-

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்கும் Trump Gold Card

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிக அளவு பணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெற அனுமதிக்கும் Trump Gold Card விசா திட்டத்தைத் தொடங்கி...