Breaking Newsஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500 டொலர் வழங்கப்படும். செப்டம்பர் மாத இறுதிவரை திட்டம் நடப்பிலிருக்கும்.

மாநில, மத்திய அரசாங்கங்கள் இணைந்து அந்த நிதியுதவியை வழங்கும். புதிய BA.4, BA.5 ரக ஒமிக்ரோன் கிருமிகள் அதிவேகமாய்ப் பரவுவதைத் தொடர்ந்து அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகமாக உள்ளது.

குறிப்பாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில் இவ்வாரம் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்.

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது இது முதல்முறையாகும். நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

Perisher Ski Resort-இல் உயிரிழந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்

Southern Hemisphere Winter-இற்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் Perisher Ski Resort-இல் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்ட பனிச்சறுக்கு வீரர் என பெயரிடப்பட்டுள்ளார் . Jindabyne-இற்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள NSW...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...

மெல்பேர்ணில் பாதசாரிகள் மேல் மோதிய கார் – இருவர் காயம்

நேற்று மெல்பேர்ணின் CBD- யில் ஒரு கார் நடைபாதையில் ஏறி, ஒரு பாதசாரி மீது மோதி, ஒரு கடையின் முன்பக்கத்தில் மோதியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீல...