Newsஇலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

-

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கமைய,ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone” – டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...

Online-இல் வெளியிடப்பட்ட வீடியோவால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பல்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று கூறப்படும் ஒரு குழு, தங்கள் குறும்புத்தனங்களை ஆன்லைனில் வெளியிட்ட பின்னர், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, லைக்குகள் மற்றும்...

ட்ரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலிய உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான...

சீனாவின் ஆடம்பர செலவினத்தால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய வேலைகள் ஆபத்தில்

சீனா தனது தடுமாறும் பொருளாதாரத்திற்கு மானியம் வழங்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுவதால், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய உற்பத்தி வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று புதிய ஆராய்ச்சி...

ட்ரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலிய உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான...

சீனாவின் ஆடம்பர செலவினத்தால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய வேலைகள் ஆபத்தில்

சீனா தனது தடுமாறும் பொருளாதாரத்திற்கு மானியம் வழங்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுவதால், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய உற்பத்தி வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று புதிய ஆராய்ச்சி...