Breaking Newsபோராட்டக்காரர்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில்!

போராட்டக்காரர்களை எச்சரித்த ஜனாதிபதி ரணில்!

-

இலங்கையில் போராட்டம் எனும் போர்வையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

Latest news

விக்டோரியா காட்டுத்தீ குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆலனின் சிறப்பு அறிக்கை

விக்டோரியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ பருவம் குறித்து முறையான மற்றும் சுயாதீனமான மறுஆய்வுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் உறுதியளித்துள்ளார். தீ...

Gold Coast-ல் ஒரு கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து

Gold Coast-இன் Southport-இல் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த மனிதரின் கால்கள் கான்கிரீட்...

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் தொடர் ATM திருட்டுகள்

கடந்த இரண்டு மாதங்களாக விக்டோரியா முழுவதும் நடந்த தொடர் ATM இயந்திர சோதனைகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் முதல் இந்த மாதம்...