News இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

-

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

இணக்கக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் –

  • தகவல்களைப் பகிர்ந்துகொள்வது,
  • மோசடிகள், போலி அழைப்புகள், குறுந்தகவல் சேவைகள் தொடர்பான புலன்விசாரணைகளில் உதவுதல்
  • இவற்றின் தொடர்பில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணைந்து கண்டறிவது

போலித் தொலைபேசி அழைப்புகளும் மின்னியல் தகவல்களும் அனைத்துலகப் பிரச்சினையாக இருப்பது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஒருங்கிணைந்த முறையில் அத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புரிந்துகொண்டு செயல்பட முனைகின்றன. அதற்கு இணக்க ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...