Newsஇலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

இலங்கையில் மக்களின் ஆணை இரத்தானதால் உடனடியாக தேர்தலை நடத்துமாறு அழுத்தம்!

-

அரச தலைவர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகி விட்டது என்றும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த அரச தலைவர் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழி வகை செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும்.

எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றார் அவர்.

Latest news

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள...

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல்...

விக்டோரியாவில் வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியர்களின் அடமான மன அழுத்தம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிக்கைகளின்படி, வீட்டுக் கடன் பெற்ற ஆஸ்திரேலியர்களில் 28.3 சதவீதம் பேர் தற்போது அடமான...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

3 நிமிடங்கள் மட்டுமே முத்தமிட வேண்டும் – சர்வதேச விமான நிலையத்தின் அறிவிப்பு

நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்தில் பிக் அப் மற்றும் டிராப் பகுதிகளில் முத்தமிடும் நேரத்தை மூன்று நிமிடங்கள் மட்டுமே கொண்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் இது தொடர்பான...