Newsஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை - சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் பொருட்களின் விலைகளும் 6.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் சம்பளம் 3.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்பதே பலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

குறிப்பாக எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அதே வேளையில் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு வாங்குபவர்கள் வீடுகளை வாங்குவதைத் தடை செய்வதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய...

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார் போப்

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறார். அதன்படி, போப்பிற்கு மருந்து சிகிச்சையுடன் சுமார் 2...

வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை மாற்றிய அல்பானீஸ்

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எடுத்த முடிவு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அல்பானீஸ் சமீபத்தில் அரசாங்க அதிகாரிகளை முழுநேரமாக அலுவலகத்தில் பணிபுரியுமாறு தெரிவித்தார். இருப்பினும்,...

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வு வழங்கிய ஒரு நிபுணர்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதிப் பிரச்சினைக்கு ஒரு அற்புதமான தீர்வை ஒரு சொத்து நிபுணர் கண்டுபிடித்துள்ளார். வீட்டுத் திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வீட்டு விலைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்று...

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியர்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு மேலும் கட்டண நிவாரணம் வழங்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். அதன்படி, தற்போது வழங்கப்படும் $300 கட்டணச் சலுகை $450 ஆக...

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களுக்கு இனி நிதியளிக்கப் போவதில்லை – டிரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் நிதி வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஏழு முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி திட்டங்கள் சீர்குலைந்துள்ளன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்ப...