Newsஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை - சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடி நிலை – சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பள விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை என பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 32 வருடங்களின் பின்னர் அதிகூடிய பணவீக்கமாக 6.1 வீதம் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் பொருட்களின் விலைகளும் 6.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் சம்பளம் 3.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்பதே பலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

குறிப்பாக எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அதே வேளையில் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...