Newsவிக்டோரியா மக்களுக்கு தொலைபேசிகளை சார்ஜ் செய்துக் கொள்ளுமாறு அறிவிப்பு

விக்டோரியா மக்களுக்கு தொலைபேசிகளை சார்ஜ் செய்துக் கொள்ளுமாறு அறிவிப்பு

-

விக்டோரியாவில் மோசமான வானிலை குறித்து மாநில மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் நிவாரணத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதே இதற்குக் காரணமாகும்.

மின்வெட்டுக்கு தயார்படுத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கையடக்கத் தொலைபேசிகள் உட்பட சார்ஜ் செய்யக்கூடிய அனைத்து மின் சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய இணைப்பு துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...