Breaking Newsதைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் - உலக நாடுகள் கவலை

தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் – உலக நாடுகள் கவலை

-

தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது.

ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாகத் திருமதி பெலோசி அடுத்து தென்கொரியாவுக்குப் பயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தென்கொரியத் தலைநகர் சோலுக்குச் சென்றுசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரிய அதிபர் அலுவலகம், அமெரிக்காவும் சீனாவும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட பேச்சுதான் நல்லது என்று அதிபர் அலுவலகத்தின் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனாவின் ராணுவப் பயிற்சி குறித்து ஜப்பான் கவலை தெரிவித்தது. அது குறித்து ஜப்பான் தனது கவலையை பெய்ச்சிங்கிடம் தெரிவித்தது. தைவானுடன் எந்த அளவுக்குத் தொடர்பை வைத்திருப்பது என்பது அமெரிக்கா செய்யவேண்டிய முடிவு என்று ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.

Latest news

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

ஆஸ்திரேலியாவில் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் AI – நிபுணர்கள் எச்சரிக்கை

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் பணியாளர்கள் மற்றும் வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று துணை வேலைவாய்ப்பு அமைச்சர் Tim Wilson கூறியுள்ளார். பழைய யோசனைகளுக்குக் கட்டுப்பட்டு...

சிட்னி கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவர் ஒருவரின் உடல்

சிட்னியின் வடக்குக் கடற்கரையில் ஒரு மீனவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. Manly-இல் உள்ள Blue Fish Point-இல் ஒரு குழுவுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ​​33 வயதுடைய அந்த...

ஆஸ்திரேலியாவில் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் AI – நிபுணர்கள் எச்சரிக்கை

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் பணியாளர்கள் மற்றும் வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று துணை வேலைவாய்ப்பு அமைச்சர் Tim Wilson கூறியுள்ளார். பழைய யோசனைகளுக்குக் கட்டுப்பட்டு...