Breaking Newsதைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் - உலக நாடுகள் கவலை

தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் – உலக நாடுகள் கவலை

-

தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது.

ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாகத் திருமதி பெலோசி அடுத்து தென்கொரியாவுக்குப் பயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தென்கொரியத் தலைநகர் சோலுக்குச் சென்றுசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரிய அதிபர் அலுவலகம், அமெரிக்காவும் சீனாவும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட பேச்சுதான் நல்லது என்று அதிபர் அலுவலகத்தின் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனாவின் ராணுவப் பயிற்சி குறித்து ஜப்பான் கவலை தெரிவித்தது. அது குறித்து ஜப்பான் தனது கவலையை பெய்ச்சிங்கிடம் தெரிவித்தது. தைவானுடன் எந்த அளவுக்குத் தொடர்பை வைத்திருப்பது என்பது அமெரிக்கா செய்யவேண்டிய முடிவு என்று ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...