Breaking Newsதைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் - உலக நாடுகள் கவலை

தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றம் – உலக நாடுகள் கவலை

-

தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது.

ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாகத் திருமதி பெலோசி அடுத்து தென்கொரியாவுக்குப் பயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தென்கொரியத் தலைநகர் சோலுக்குச் சென்றுசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரிய அதிபர் அலுவலகம், அமெரிக்காவும் சீனாவும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட பேச்சுதான் நல்லது என்று அதிபர் அலுவலகத்தின் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனாவின் ராணுவப் பயிற்சி குறித்து ஜப்பான் கவலை தெரிவித்தது. அது குறித்து ஜப்பான் தனது கவலையை பெய்ச்சிங்கிடம் தெரிவித்தது. தைவானுடன் எந்த அளவுக்குத் தொடர்பை வைத்திருப்பது என்பது அமெரிக்கா செய்யவேண்டிய முடிவு என்று ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்ட கடுமையான விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான சிறப்பு விதிகளை...