Newsதமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

தமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

-

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை உணர்ந்து அறிக்கையை தமிழில் வெளியிடுகிறது.

ஆனால் இந்திய ஒன்றியம் மட்டுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது என பகிர்ந்தவர் கூறியுள்ளார்.

“இந்த மாதத்திலிருந்து, ஒவ்வொரு விக்டோரியன் குடும்பமும் $250 பெறலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்கள் விக்டோரியன் எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தி மின்சாரத்திற்கான மலிவான விலையைக் கண்டறிவதே .
நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

வேறொரு நிறுவனத்தின் மலிவான மின்சார விலையைப் பெற முடியுமா என்பதைச் சரிபார்க்க நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விக்டோரியா எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான விக்டோரியர்களால் மின்சாரத்திற்கான மலிவான விலைகளைக் கண்டறிய முடிகிறது.
இதனால் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்.

இப்போதே இணையதளத்திற்குச் சென்று சேமிக்கத் தொடங்குங்கள்: compare.energy.vic.gov.au ” என விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...