Newsதமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

தமிழில் அறிக்கை வெளியிட்டு அசத்திய விக்டோரியா முதல்வர்!

-

ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை உணர்ந்து அறிக்கையை தமிழில் வெளியிடுகிறது.

ஆனால் இந்திய ஒன்றியம் மட்டுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது என பகிர்ந்தவர் கூறியுள்ளார்.

“இந்த மாதத்திலிருந்து, ஒவ்வொரு விக்டோரியன் குடும்பமும் $250 பெறலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்கள் விக்டோரியன் எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தி மின்சாரத்திற்கான மலிவான விலையைக் கண்டறிவதே .
நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

வேறொரு நிறுவனத்தின் மலிவான மின்சார விலையைப் பெற முடியுமா என்பதைச் சரிபார்க்க நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விக்டோரியா எனர்ஜி ஒப்பீடு இணையதளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான விக்டோரியர்களால் மின்சாரத்திற்கான மலிவான விலைகளைக் கண்டறிய முடிகிறது.
இதனால் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்.

இப்போதே இணையதளத்திற்குச் சென்று சேமிக்கத் தொடங்குங்கள்: compare.energy.vic.gov.au ” என விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...