News ஆஸ்திரேலியாவில் முகக் கவசம் இல்லை என்றால் 1000 டொலர் அபராதம்

ஆஸ்திரேலியாவில் முகக் கவசம் இல்லை என்றால் 1000 டொலர் அபராதம்

-

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு வாரங்களில், பேருந்து, ரயில் மற்றும் டிராம் பயணிகளும் பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்தில் முகக் கவசம் இன்னும் கட்டாயமாக உள்ளது.

ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை, நாட்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் கோவிட் நோயாளிகள் மற்றும் 12,355 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...