Newsஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வு பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு திரும்ப அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வூதியத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அரசு கூறுகிறது.

இதனால், 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் 06 மாத காலத்திற்கு கூடுதல் மணிநேரம் வேலை செய்ய உரிமை உண்டு.

தற்போதைய சட்டத்தின்படி, ஓய்வு பெற்றவர் 02 வாரங்களுக்கு கூடுதல் பணியில் ஈடுபடுவதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய அதிகபட்சத் தொகை 490 டொலர் மற்றும் அந்தத் தொகைக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் 50 சதம் கழிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட புதிய தீர்மானம் அடுத்த மாதம் கான்பராவில் நடைபெறும் வேலைகள் மற்றும் திறன்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது.

வேலையின்மை விகிதத்தை 3.5 சதவீதமாக வைத்திருப்பதே நோக்கம் என்று மத்திய நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.

இதற்கு லிபரல் கூட்டணியும் ஒப்புக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்திருந்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...