Newsஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

-

ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வு பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு திரும்ப அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வூதியத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் அரசு கூறுகிறது.

இதனால், 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் 06 மாத காலத்திற்கு கூடுதல் மணிநேரம் வேலை செய்ய உரிமை உண்டு.

தற்போதைய சட்டத்தின்படி, ஓய்வு பெற்றவர் 02 வாரங்களுக்கு கூடுதல் பணியில் ஈடுபடுவதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய அதிகபட்சத் தொகை 490 டொலர் மற்றும் அந்தத் தொகைக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு டொலருக்கும் 50 சதம் கழிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட புதிய தீர்மானம் அடுத்த மாதம் கான்பராவில் நடைபெறும் வேலைகள் மற்றும் திறன்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது.

வேலையின்மை விகிதத்தை 3.5 சதவீதமாக வைத்திருப்பதே நோக்கம் என்று மத்திய நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.

இதற்கு லிபரல் கூட்டணியும் ஒப்புக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்திருந்தார்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...