Newsபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கிய அரசாங்கம்!

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கிய அரசாங்கம்!

-

இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதேவேளை பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 316 நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2 விமான நிறுவனங்களில் Power Bank-இற்கு தடை

Qantas மற்றும் Virgin Australia விமான நிறுவனங்கள் விமானங்களில் Power Banks-ஐ பயன்படுத்துவதைத் தடை செய்யத் தயாராகி வருகின்றன. லித்தியம் பேட்டரிகளால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில்...

இஸ்ரேலில் இருந்து உலகின் முதல் 3D-Bioprinted Cornea மாற்று அறுவை சிகிச்சை

உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

மெல்பேர்ண் நாடாளுமன்ற உறுப்பினரை தொலைபேசியில் மிரட்டிய நபர் பணிநீக்கம் 

மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரை துன்புறுத்தியதற்காக மெல்பேர்ண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரட்டல் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பெறுவதாகப்...

MCG-யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள Shane Warne-இன் மதிப்புமிக்க நினைவுப் பொருட்கள்

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் Shane Warne-இற்குச் சொந்தமான மதிப்புமிக்க கிரிக்கெட் நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல்...